முதல்வர் ஸ்டாலின் குறித்த சர்ச்சையான போஸ்டர் ஒட்ட காரணமாக இருந்த கிருஷ்ணகுமார் முருகன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் என தகவல் வெளியாகியுள்ளது.
இம்மாதம் கடந்த 11ஆம் தேதி முதல்வர் மு.க,ஸ்டாலினை குறிக்கும் வகையில் சென்னையில் முக்க்கிய பகுதிகளில் தவறான போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது. இதுகுறித்து, அந்த மாதிரியான போஸ்டர்களை ஒட்டியது யார்? யாருடைய தூண்டுதலின் பெயரில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டது? என போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், தற்போது அந்த போஸ்டரை ஒட்டியவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் பெயர் கிருஷ்ணகுமார் முருகன் என்பது தெரியவந்துள்ளது. இவரது தூண்டுதலின் பெயரில் தான் இந்த போஸ்டர் ஒட்டியுள்ளது போலீசார் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட, கிருஷ்ணகுமார் முருகன் என்பவர், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…