ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேர்தல் செலவினத்தை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை அமைத்த தேர்தல் ஆணையம்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செலவினத்தை கண்காணிக்க வருமான வரித்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஈரோடு இடைத்தேர்தல் தேர்தல் செலவினத்தை கண்காணிக்க வருமான வரித்துறை சார்பில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் செலவினத்தை கண்காணிக்க வருமான வரி (புலனாய்வு பிரிவு)தலைமை இயக்குனரத்தின் உதவியை தேர்தல் ஆணையம் நாடியுள்ளது. பொதுமக்களிடம் இருந்து புகார்கள் மற்றும் தகவல்களை கட்டுப்பாட்டு அறை பெற்று கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் 1800 425 6669 மற்றும் 044-2827 1915 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்கள் மூலம் புகார் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…