அதிமுக-தேமுதிக கூட்டணி இடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிற நிலையில், தேமுதிக சார்பில், இன்று அவசர ஆலோசனை நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். தொகுதி பங்கீடு, தேர்தல் பிரச்சாரம் என மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அதிமுக-தேமுதிக கூட்டணி இடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
தேமுதிக, அதிமுகவிடம் 41தொகுதிகள் கேட்ட்டன. ஆனால் அதிமுக இதற்க்கு மறுப்பு தெரிவித்த நிலையில், அடுத்தகட்டமாக 23 தொகுதிகளாவது ஒதுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். ஆனால், அதிமுக 15 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் மட்டுமே வழங்க முன்வந்துள்ளது. இதனையடுத்து, அதிமுக-தேமுதிக கூட்டணி இடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிற நிலையில், தேமுதிக சார்பில், இன்று அவசர ஆலோசனை நடைபெறவுள்ளது.
சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…
சென்னை : நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் தனியார்…
சென்னை : என்னதான் ஆச்சு சென்னை அணிக்கு என்கிற வகையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி…
சென்னை : நேற்று மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, சட்டப்பேரவை கூடிய நிலையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…
சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…
சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டு…