அதிமுக-தேமுதிக இடையே தொடரும் இழுபறி…! இன்று அவசர ஆலோசனை…!

Published by
லீனா

அதிமுக-தேமுதிக கூட்டணி இடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிற நிலையில், தேமுதிக சார்பில், இன்று அவசர ஆலோசனை நடைபெறவுள்ளது. 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். தொகுதி பங்கீடு, தேர்தல் பிரச்சாரம் என மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அதிமுக-தேமுதிக கூட்டணி இடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

தேமுதிக, அதிமுகவிடம் 41தொகுதிகள் கேட்ட்டன. ஆனால் அதிமுக இதற்க்கு மறுப்பு தெரிவித்த நிலையில், அடுத்தகட்டமாக 23 தொகுதிகளாவது ஒதுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.  ஆனால், அதிமுக 15 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் மட்டுமே வழங்க முன்வந்துள்ளது. இதனையடுத்து, அதிமுக-தேமுதிக கூட்டணி இடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிற நிலையில், தேமுதிக சார்பில், இன்று அவசர ஆலோசனை நடைபெறவுள்ளது.

Published by
லீனா

Recent Posts

கச்சத்தீவை மத்திய அரசு மீட்கக் கோரிய தீர்மானத்திற்கு பாஜக ஆதரவு.!

கச்சத்தீவை மத்திய அரசு மீட்கக் கோரிய தீர்மானத்திற்கு பாஜக ஆதரவு.!

சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…

31 seconds ago

‘திமுக கரைவேட்டி கட்டி பொட்டு வைக்க வேண்டாம்’ ஆ.ராசாவின் பேச்சுக்கு சேகர்பாபு பதில்.!

சென்னை : நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் தனியார்…

23 minutes ago

அஸ்வினை நிறுத்துங்க..திரிபாதியை தூக்குங்க! சென்னைக்கு கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அட்வைஸ்!

சென்னை : என்னதான் ஆச்சு சென்னை அணிக்கு என்கிற வகையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி…

27 minutes ago

இலங்கை அரசை வன்மையாக கண்டிக்கிறோம்! கச்சத்தீவு தீர்மானம் கொண்டு வந்து முதல்வர் பேச்சு!

சென்னை : நேற்று மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, சட்டப்பேரவை கூடிய நிலையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…

1 hour ago

நான் வீழ்வேன் என நினைத்தாயோ? திடீரென என்ட்ரி கொடுத்த நித்தியானந்தா.!

சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…

2 hours ago

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் – பிரதமர் மோடியை சந்திக்க ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டு…

3 hours ago