திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும், வேட்பாளர்கள் தேர்வு மற்றும் அதிமுக வளர்ச்சி பணிகள் தொடர்பாக, ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அமைச்சர்கள் வீரமணி மற்றும் நிலோபர் கபில் ஆகியோர் தலைமை தாங்கினர். அப்போது, மக்களுக்கு சேவை செய்ய செய்பவர்களை வேட்பாளர்களாக தேர்வு செய்து, அவர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என அமைச்சர் நீலோபர் கபீல் கூறியது நிர்வாகிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…