திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும், வேட்பாளர்கள் தேர்வு மற்றும் அதிமுக வளர்ச்சி பணிகள் தொடர்பாக, ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அமைச்சர்கள் வீரமணி மற்றும் நிலோபர் கபில் ஆகியோர் தலைமை தாங்கினர். அப்போது, மக்களுக்கு சேவை செய்ய செய்பவர்களை வேட்பாளர்களாக தேர்வு செய்து, அவர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என அமைச்சர் நீலோபர் கபீல் கூறியது நிர்வாகிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரும், சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரருமான…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி…
சென்னை : சென்னை விமானநிலையத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே கடும்…
சென்னை : நடப்பு ஐபிஎல்-ல் கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறிவிட்டது என்றே கூறலாம். 8 போட்டிகள் விளையாடி…