திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும், வேட்பாளர்கள் தேர்வு மற்றும் அதிமுக வளர்ச்சி பணிகள் தொடர்பாக, ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அமைச்சர்கள் வீரமணி மற்றும் நிலோபர் கபில் ஆகியோர் தலைமை தாங்கினர். அப்போது, மக்களுக்கு சேவை செய்ய செய்பவர்களை வேட்பாளர்களாக தேர்வு செய்து, அவர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என அமைச்சர் நீலோபர் கபீல் கூறியது நிர்வாகிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
திருவண்ணாமலை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதன் உட்கட்டமைப்பை மறுசீரமைக்கும் வகையில்…
அகமதாபாத் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி…
அகமதாபாத் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கும் முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள்…
அகமதாபாத் : இன்று குஜராத்தில் உள்ள அகமதாபாத் கிரிக்கே மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 3வது…
அமராவதி : நேற்று அறிவியல் துறையில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் சர்வதேச தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு பலரும் வாழ்த்து…
சென்னை : நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெற்ற நிலையில், அக்கட்சியை சேர்ந்தவர்கள் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி…