பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.
முதல் நாளில் சிறப்புப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறுகிறது.அக்.,5ந்தேதி வரை நடைபெறுகிறது.
சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வில் 1409 விளையாட்டு வீரர்கள் , 855 முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் மற்றும் 149 மாற்றுத்திறனாளி மாணவர்கள் பற்கேற்க உள்ளனர்.இவர்களுக்கு அக்.,6 ந்தேதி கல்லூரிகளில் சேர்வதற்கான ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்படுகிறது இதன் பின்னர் அக்.,8ந்தேதி முதல் அக்.,27ந் தேதி வரை பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
C
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒவ்வொரு கட்சி நாடாளுமன்ற குழு தலைவரும் பட்ஜெட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி டெல்லியில் 70 தொகுதிகளுக்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் போட்டியிடும் காட்சிகள்…
ஹைதராபாத் : கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியாகியிருந்த அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் தான் இயக்குனராக சந்தீப் ரெட்டி வங்கா…
மும்பை : இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கடந்த சனிக்கிழமை இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்…
மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 4 வெற்றிகளுடன் இந்திய அணி தொடரை கைப்பற்றியது.…