ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள கேதையுறும்பு பழையபட்டி பகுதியில் வசித்து வருபவர் மகன் கார்த்திக் இவர் கட்டட தொழிலாலியாக பணியாற்றி வந்தார் மேலும் இவர் நேற்று முன்தினம் இரவு வெளியே சென்று வரும்போது மர்ம நபர்கள் கட்டையால் தாக்கி தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளனர்.
மேலும் அடுத்த நாள் காலையில் இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர் தகவலை அறிந்த காவல்துறையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் காவல்துறையினர் இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து இது முன்விரோதம் காரணமாக நடந்ததா.. என்று தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னை : தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்பட்டதை அடுத்து, முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பாஜக…
சென்னை : கிறிஸ்தவ மத போதனைகளை ராப் பாடல்கள் போல பாடி இணையத்தில் பிரபலமானவர் கோவையை சேர்ந்த மத போதகர்…
ஹைதராபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிரடி ஹைதராபாத் அணிக்கு என்ன தான் ஆச்சு என்கிற கேள்விகளை கேட்டவர்கள் அனைவர்க்கும்…
சென்னை : கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியீட்டு இருந்தார்.…
சென்னை : அஜித் ரசிகர்கள் பலரும் அவரிடம் எதிர்பார்க்கும் படங்கள் என்றால் மாஸான படங்கள் என்று சொல்லலாம். அப்படி எதிர்பார்த்த ரசிகர்களுக்காகவே…
ஹைதராபாத் : நீங்க மட்டும் தான் அதிரடியா பேட்டிங் செய்வீர்களா? என்பது போல ஹைதராபாத் அணிக்கே அதிரடி காட்டும் வகையில்…