புதுச்சேரியில் உள்ள வில்லியனூர் பகுதியில் சிவராந்தம் பேட்டையை சேர்ந்தவர் தமிழரசன்.இவர் காங்கிரஸ் கட்சியில் சமூக வலைதள பொறுப்பாளராக உள்ளார்.இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
ஒரு நாள் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அந்த பெண்ணை அழைத்து சென்றுள்ளார்.பின்னர் அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தைகளை கூறி பலாத்காரம் செய்துள்ளார்.
இதன் காரணமாக அந்த பெண் கற்பமாகியுள்ளார்.இந்த சம்பவம் யாருக்கும் தெரியாதவாறு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பின் கருக்கலைப்பு செய்துள்ளார்.அதன் பின்பு மீண்டும் அந்த பெண்ணை ஆசை வார்த்தைகளை கூறி வற்புறுத்தி பலாத்காரம் செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து அந்த பெண் மீண்டும் கற்பமாகியுள்ளார்.அதன் காரணமாக தமிழரசனிடம் தன்னை திருமணம் செய்யுமாறு கேட்டுள்ளார்.அதற்கு அவர் கருவை களைத்த பின் திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார்.
இந்நிலையில் அந்த பெண் கருவை களைத்த பின் தமிழரசன் அந்த பெண்ணை விட்டு விளக்கியுள்ளார்.அந்த பெண் தமிழரசனை நேரில் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார்.
ஆனால் தமிழரசன் திருமணம் செய்து கொள்வதற்கு மறுத்துள்ளார்.இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.இந்நிலையில் அவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தமிழரசனை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றன.
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…
இஸ்லாமாபாத் : நேற்று போலன் மாவட்டத்தில் பலுசிஸ்தான் கிளர்ச்சி அமைப்பான பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (BLA) சுமார் 500 பயணிகளுடன்…
டெல்லி : தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சென்னையில் வரும் 22 ஆம் தேதி திமுக சார்பில் ஆலோசனைக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு…
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு தொடங்கியதிலிருந்து அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்கான விஷயமாக மாறியிருக்கிறது. ஏனென்றால், இந்த கூட்டத்தொடரில்…