இலங்கையில் வாழும் மக்களுக்கு உதவிடும் வகையில், காங்கிரஸ் கட்சி சார்பில் ₹ 10 லட்சம் ரூபாய் நிதியுதவி.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திரு கே.எஸ்.அழகிரி அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது, காங்கிரஸ் கட்சியின் முக்கிய அதிகாரிகள் உடனிருந்தனர்.
அதனை தொடர்ந்து, இலங்கையில் வாழும் மக்களுக்கு உதவிடும் வகையில், காங்கிரஸ் கட்சி சார்பில் ₹ 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதி வழங்கினார்.
அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…
சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…
சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…