இலங்கை மக்களுக்கு உதவ ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிய காங்கிரஸ்

Default Image

இலங்கையில் வாழும் மக்களுக்கு உதவிடும் வகையில், காங்கிரஸ் கட்சி சார்பில் ₹ 10 லட்சம் ரூபாய் நிதியுதவி.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திரு கே.எஸ்.அழகிரி அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது, காங்கிரஸ் கட்சியின் முக்கிய அதிகாரிகள் உடனிருந்தனர். 

அதனை தொடர்ந்து, இலங்கையில் வாழும் மக்களுக்கு உதவிடும் வகையில், காங்கிரஸ் கட்சி சார்பில் ₹ 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதி வழங்கினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 07042025
Waqf Bill Discussion Breaks Record
TN RAIN
True Value Homes - ed
GTvsSRH -IPL2025
Ajith Kumar’s Cut-Out Crashes
csk vs kkr tickets