அவுட் ஆஃப் கவரேஜ்யில் இருக்கும் காங்கிரஸ் வேட்பாளர் டக் அவுட் ஆகிவிடுவார் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர்களாக ரெட்டியார்பட்டி நாராயணன் அறிவிக்கப்பட்டார்.இந்தநிலையில் நாங்குநேரியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பிரசாரம் மேற்கொண்டார்.அப்பொழுது அவர் பேசுகையில், நாங்குநேரியில் லைவில் இருக்கும் அதிமுக வேட்பாளர் நாராயணனுக்கு லைஃப் கிடைக்கும், அவுட் ஆஃப் கவரேஜ்யில் இருக்கும் காங்கிரஸ் வேட்பாளர் டக் அவுட் ஆகிவிடுவார்.
ஆட்சியில் இருந்தபோது குளங்களை தூர்வாராமல், இப்போது குளங்களை தூர்வாருவதுபோல் மக்களை ஏமாற்றி வருகிறார் ஸ்டாலின். நாங்குநேரி மக்களின் நம்பிக்கையை காங்கிரஸ் அவமதித்துவிட்டது என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவை கொச்சி போலீசார் கைது செய்துள்ளனர். சமீபத்தில்,…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…
சென்னை : சூர்யா தற்போது நடித்துமுடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…