ஸ்ரீபெரம்பத்தூர் தொகுதி வேட்பாளர் செல்வபெருந்தகை ஆதரித்து தமிழக தேர்தல் பொறுப்பாளர் டாக்டர் அ.அமீர்கான் வாக்கு சேகரித்தார்.
தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றவுள்ளது. இதனால், அனைத்து கட்சியினரும் பம்பரம் போல சுழன்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஸ்ரீபெரம்பத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் செல்வபெருந்தகை ஆதரித்து கை சின்னத்தில் வாக்கு சேகரித்த தமிழக தேர்தல் பொறுப்பாளர் டாக்டர் அ.அமீர்கான் மற்றும் தேர்தல் குழு உறுப்பினர் LXA.சார்த்தோ RTI துறை மாநில தலைவர் வழக்கறிஞர் கனகராஜ் மற்றும் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் J. சாதிக் அகமது மற்றும் RTI துறை ஒருங்கிணைப்பாளர் பர்மாபஜார் நாகூர்கனி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…