தமிழகத்தை அறிவுசார் தமிழகமாக மாற்றிவரும் ஆசிரிய பெருமக்களுக்கு வாழ்த்துக்கள் என கனிமொழி ட்வீட்டர் பதிவு.
டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளாகிய இன்று இந்தியா முழுவதிலும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் மாணவர்கள் நல்வழிப்படுத்தவும் அவர்களை உயர் நிலைக்கு கொண்டுவரவும் அயராது உழைக்கும் ஆசிரியர்களுக்கு பலரும் ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் திமுக எம்பி கனிமொழி அவர்களும் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார். அதில், கல்வியில் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக உருவாக்கியதில் ஆசிரியர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. மென்மேலும் தமிழகத்தை அறிவுசார் சமூகமாக மாற்றி வரும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது ஆசிரியர் தின வாழ்த்துக்களை எனக் கூறியுள்ளார்.
சென்னை : அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில்,…
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவதற்கு எதிராக தமிழ்நாடு அரசு…
டெல்லி : வாக்காளர் பட்டியல் மற்றும் போலி வாக்காளர் அடையாள அட்டைகளில் மோசடி தொடர்பாக காங்கிரஸ் உட்பட முழு எதிர்க்கட்சியும்…
ஃபுளோரிடா : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது சகா புட்ச் வில்மோர்…
ஃபுளோரிடா : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் 9…
பெங்களூர் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஆர்சிபி ரசிகர்கள் "ஈ சாலா கப் நம்தே ...ஈ சாலா கப்…