சந்திராயன் – 2 விண்கலத்தை வெற்றிகரமாக நிலவின் வட்டப்பாதையில் நிலைநிறுத்தி இருப்பதற்க்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தமிழக எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அறிக்கை விடுத்துள்ள முதல்வர், சந்திராயன் விண்கலத்தை நிலவில் வெற்றிகரமாக நிலைநிறுத்தி இந்தியாவுக்கே பெருமை சேர்த்திருப்பதாக தெரிவித்துள்ளார். நிலவில், விண்கலத்தை தரை இறங்கி ஆய்வு செய்த ஒரு சில நாடுகளின் பட்டியலில் இந்தியாவையும் ஒன்றாக மாற்றியிருப்பதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகளுக்கு தமிழக மக்கள் சார்பில் வாழ்த்து தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
இந்த சாதனை, இந்திய சிறுவர்கல் மற்றும் இளைஞர்களை அறிவியல் துறைகளில் ஆராய்ச்சிகளில் ஈடுபட வைக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…