மாணவர் உதித் சூர்யாவிற்கு நிபந்தனை ஜாமீன் கொடுக்கப்பட்டது. நீட்ஆள் மாறாட்ட வழக்கில் முதன் முதலில் கைது செய்யப்பட்ட மாணவர் உதித் சூர்யாவிற்கு மதுரை சிபிசிஐடி டி.எஸ்.பி.முன் தினசரி காலை 10:30 மணிக்கு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனை உடன் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன் கொடுத்தது.
உதித் சூர்யாவின் வயதையும் , வருங்காலத்தையும் கருத்தில் கொண்டு ஜாமீன் கொடுக்கப்பட்டதாக நீதிபதிகள் கூறினர்.மேலும் உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசன் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. வழக்கில் தொடர்புடைய வர்களை அடையாளம் காண்பது அவசியம் என்பதால் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உள்ளது.
இந்த ஆள்மாறாட்ட வழக்கை பார்க்கும்போது வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் இருந்து திட்டம் கிடைத்தது போல உள்ளது என உதித்சூர்யாவிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் கருத்து
சண்டிகர் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று (ஏப்.08) மோதுகின்றது.…
சென்னை : வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, ரூ.818.50…
மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…