கொரோனா நோயாளிகளின் மன அழுத்தத்தை போக்கும் வண்ணம், தஞ்சாவூரில், கொரோனா சிகிச்சை மையத்தில் நடத்தப்பட்ட இசைக்கச்சேரி.
கொரோனா வைரஸின் பரவலானது கடந்த ஒரு ஆண்டிற்கும் மேலாக தனது தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கும் அதற்கேற்ற சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சிகிச்சையில் உள்ள நோயாளிகள், தனிமைப்படுத்தப்படும் போது மனதளவிலும் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், தஞ்சாவூரில், பட்டுக்கோட்டை பெருமாள் கோவில் பகுதியில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில், அதிராம்பட்டினம், மதுக்கூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொரோனா நோயாளிகளின் மன அழுத்தத்தை போக்குவதற்காக லயன்ஸ் கிளப் நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று, இசைநிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர். இந்த நிகழ்ச்சியில் பாடகர்கள் பாடிய பாடலை கேட்டு கொரோனா நோயாளிகள் உற்சாகமடைந்தனர்.
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…