சூரியனுக்கும் நிலவுக்கும் இடையில் பூமி நேர்கோட்டில் வரும் நிகழ்வு தான் சந்திரகிரகணம் எனப்படுகிறது. இந்த சந்திர கிரகணம் சென்னையில் 1:31 மணிக்கு ஆரம்பமாகி அதிகாலை 4:30 மணியளவில் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில், இந்த சந்திரகிரகணத்தை காண சென்னையில் உள்ள பிர்லா கோளரங்கில் ஏராளமான மக்கள் திரண்டுள்ளனர். இந்த சந்திர கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கலாம் என கூறப்பட்டிருந்த நிலையில், பிர்லா கோளரங்கில் பொதுமக்கள் அனைவரும் சந்திர கிரகணத்தை பார்ப்பதற்கு ஏதுவாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு சந்திர கிரகணத்தை பார்த்து மகிழ்ந்துள்ளனர். இந்தியாவில் அடுத்த முழுமையான சந்திர கிரகணம், 2021-ல் தான் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது.…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்ந்து இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி கொடுத்து வரும் நிலையில், ஏப்ரல் 16,…
சென்னை : சுற்றுலா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது…
கடலூர் : மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சியில் காவல்துறையிடம் சிக்கிய குற்றவாளி தனக்கு பிரியாணி வாங்கி கொடுத்து அடிக்கும்படி கேட்டுக்கொண்ட வீடியோ தான் தற்போது…
சீனா : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அயல்நாட்டு பொருட்களுக்கான பரஸ்பர வரி விதிப்பை அண்மையில்…
விழுப்புரம் : சாதிய பாகுபாடு , அதனால் ஏற்பட்ட இருதரப்பு மோதல் காரணமாக 22 மாதங்களாக மூடி இருந்த திரௌபதி…