காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் வசந்த மண்டபத்தில் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை அத்திவரதர் சயனகோலத்தில் காட்சியளித்தார். பின்னர் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் இன்று வரை நின்ற கோலத்தில் காட்சியளித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று மாலை காஞ்சிபுரத்திற்கு வரும் அனைத்து பக்தர்களும் அத்திவரதரை தரிசனம் செய்த பிறகே தரிசனம் நிறைவடையும் என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.மேலும் நாளை அதிகாலை தரிசனம் நிறுத்தப்பட்டு கோவில் வளாகத்தில் உள்ள அனைவரையும் வெளியேற்றிய பிறகு ஆகம விதிப்படி அனந்தசரஸ் குளத்தில் அத்திவரதரை வைக்க ஏற்பாடு தொடங்கும் என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.
இன்று உடன் அத்திவரதர் தரிசனம் நிறைவடைவதால் ஏராளமான பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.
சென்னை : திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அண்மையில் தனது தொகுதியான காட்பாடியில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் பேசுகையில், மாற்றுத்திறனாளிகள்…
சென்னை : திமுக அமைச்சர் பொன்முடி அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசுகையில், உடலுறவு குறித்து மறைமுகமாக இரு சமூகத்தை…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்திருந்திருக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழிசை சௌந்தரராஜன் வீட்டிற்கு நேரில் சென்று…
சென்னை : அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி, விலைமாது பெண் பற்றி கதை கூறினார்.…
பெங்களூரு : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. இதில்…
சென்னை : தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, அவர் பேசிய பேச்சுக்கள்…