ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சிறப்பு சட்டம்…. மார்க்சிஸ்ட் கட்சியினர் சட்டத்துறை அமைச்சரிடம் வேண்டுகோள்…..!!

Published by
Venu

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக  தனி சிறப்பு சட்டம் இயற்றக்கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் சட்டத்துறை அமைச்சரிடம் வேண்டுகோள்விடுத்தனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்று ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக தேசிய பசுமைத்தீர்ப்பாயம் தீர்பளித்தது.இது பல்வேறு தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.தேசிய பசுமைத்தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவால் தமிழக அரசு சட்டமன்றத்தை கூட்டி சிறப்பு சட்டம் எற்ற வேண்டுமென்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் தமிழக சட்டத்துறை அமைச்சரை சி.வி சண்முகத்தை நேரில் சந்தித்து , ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சிறப்பு சட்டத்தை இயற்ற வேண்டுமென்று கோரிக்கை மனு அளித்தனர். இந்த சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ்  , தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கே.எஸ் அர்ஜூனன் , நிர்வாகிகள்  ராஜா , பேச்சிமுத்து  மற்றும்  வழக்கறிஞர் சுப்பு முத்துராமலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தவை எதிர்த்து , ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் இரண்டு மனுதாக்கல் செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது.
 

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

10 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

11 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

11 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

11 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

12 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

12 hours ago