மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அமைக்கவும், ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும்-அமைச்சர் வேலுமணி

Default Image

சென்னையில் நடைபெற்ற குடிநீர் ஆலோசனை கூட்டம் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி தலைமையில் நடைபெற்றது.
இதன் பின்னர் அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்,  சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அமைக்கவும், ஆய்வு செய்யவும் 200 குழுக்கள் அமைக்கப்பட உள்ளது. 2 லட்சம் கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்