ரஜினி அரசியலுக்கு வருவாரா என்பது குறித்து எனக்கு தெரியாது என அவரை சந்தித்த தமிழருவி மணியன் விளக்கம் அளித்துள்ளார்.
எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் என்னுடைய முடிவை தெரிவிக்கிறேன் என்று ரஜினி கூறிய நிலையில், இன்று அவரை காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் சந்தித்தார்.ரஜினியை சந்தித்த பின் அவரின் நிலைப்பாடு குறித்து தமிழருவி மணியன் கூறுகையில்,நான் அவருக்கு எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. தமிழ்நாட்டு மக்களிடம் எதையும் மறைத்து வைக்க வேண்டிய அவசியம் ரஜினிக்கு கிடையாது.
ரஜினியின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். மக்கள் நலனுக்காக அவர் எதை நினைக்கிறாரோ அதை தான் இதுவரை சொல்லியுள்ளார்.அதைப்போலத்தான் தன்னுடைய உடல்நிலையில் உள்ள பிரச்சனைகளையும் சொன்னார்.அவரது உடல்நலனில் எனக்கு அக்கறை உள்ளது.உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில்,சிந்தியுங்கள் என்று அவரிடம் கூறினேன்.ரஜினி அரசியலுக்கு வருவாரா என்பது குறித்து எனக்கு தெரியாது.ரஜினி அரசியலுக்கு வருவாரா எனது ரஜினிக்குதான் தெரியும் என்று கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக…
சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…
துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…
ஈரோடு : கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக,…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒவ்வொரு கட்சி நாடாளுமன்ற குழு தலைவரும் பட்ஜெட்…