தன்னலமற்று வேலை செய்வோர்களை பாராட்டும் விதமாக, இந்தியா முழுவதும் இன்று மாலை 5 மணிக்கு வீட்டிற்கு வெளியில் வந்து மக்கள் கைதட்டுமாறு இந்திய பிரதமர் மோடி கூறினார்.
இந்நிலையில், பிரதமரின் வேண்டுகோளை ஏற்று, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சென்னை பசுமை வழிசாலையில் உள்ள அவரின் இல்லத்தின் வாசலில் நின்று அனைவருக்கும் நன்றி சொல்லும் விதமாக கைகளை தட்டினார். அவர்மட்டுமின்றி, தமிழக மக்கள் பலரும் தங்களின் வீட்டின் வெளியே நின்று கைத்தட்டி கரவொலிகளை எழுப்பி வருகின்றனர்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…