தூத்துக்குடி மாவட்டத்தில் காதல் ஆசை காட்டி கல்லூரி மாணவியிடம் அத்துமீறியதாகவும் இதை செல்போனில் புகைப்படம் எடுத்து கொண்டு இளைஞர் மிரட்டி உள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உடன்குடி பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் என்பவர் இவர் 17 வயதாகும் கல்லூரி மாணவியை காதலிப்பதாக கூறி அவருடன் தனிமையில் இருந்ததாகவும், அதனை தனது செல்போனில் ரகசியமாக புகைப்படம் எடுத்தாக கூறப்படுகிறது. இதையடுத்து அம்மாணவி திணேஷ் உடனான தொடர்பை துண்டித்துள்ளார். அம்மாணவியை தொடர்ந்து அந்த புகைப்படத்தை காட்டி மிரட்டியுள்ளார் அதனோடு மட்டுமல்லாமல் ரவி என்பவருக்கும் அந்த புகைப்படத்தை அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால்
ரவி என்ற அந்த நபரும் மாணவியிடம் தவறான கண்ணோட்டத்தோடே பேச ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் மாணவி தரப்பு அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த போலீசார் தினேஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தலைமறைவாகிய ரவியை தேடி வருகின்றனர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…