தேங்காய் உரிப்பது, தென்னை மரம் ஏறுவது போன்ற விவசாயப் பணிகளை செய்யும் கல்லூரி மாணவி.!

Published by
பாலா கலியமூர்த்தி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள அர்ச்சுனாபுரம் கிராமத்தை சேர்ந்த சுப்பையா அவரது முத்துலட்சுமி இவர்களுக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளன. மின்சாரம் இல்லாத ஒரு ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார்கள். முதல் 2 பெண்களுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், கடைசி 2 பெண்கள் கல்லூரியில் படித்து வருகின்றனர். அதில் கடைசி பெண்ணாக காளியம்மாள் என்ற பெண், தனது குடும்பத்தில் உள்ள ஏழ்மையை புரிந்து, கல்லூரிக்கு சென்றுவிட்டு, மாலை நேரத்தில் தேங்காய் உரிப்பது, தென்னை மரம் ஏறுவது போன்ற விவசாயப் பணிகளை செய்து வருகிறார். இதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து குடும்பத்திற்கு செலவு செய்து வரும் இவர், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தையும் கற்று வைத்துள்ளார்.

அந்த பெண் கூறுகையில், தனக்கு அரசு உதவி கிடைத்தால் தனது வாழ்க்கையில் முன்னேறுவதற்கு நன்றாக இருக்கும் என்று தன்னமிக்கையுடன் இருந்து வருகிறார். இதையடுத்து காளியம்மாள் பெற்றோர் கூறுகையில், தங்கம் மகள் உழைத்து, அவருக்கு தேவையான பொருட்களை வாங்கி கொள்வதாகவும், தங்களது குடும்பத்தின் வறுமை நிலையை கருத்தில் கொண்டு, அரசு உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். மேலும் அரசு மற்றும் சமூக ஆர்வலர்கள் உதவினால், அவர் இன்னும் பல சாதனைகள் செய்ய முடியும் என்பதே அப்பகுதி மக்கள் கருத்து கூறுகின்றனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

டிரம்பின் உத்தரவு: ஏமனில் புகுந்து காலி செய்யும் அமெரிக்கா.! உயரும் பலி எண்ணிக்கை.!

டிரம்பின் உத்தரவு: ஏமனில் புகுந்து காலி செய்யும் அமெரிக்கா.! உயரும் பலி எண்ணிக்கை.!

ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…

1 hour ago

ஏ.ஆர்.ரஹ்மான் டிஸ்சார்ஜ்: நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…

3 hours ago

டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!

சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…

3 hours ago

ஐயோ!! ஏ.ஆர்.ரஹ்மானுக்கு என்ன ஆச்சு? திடீர் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதி.!

சென்னை : பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிகாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை…

5 hours ago

ஐபிஎல் 2025: கிரிக்கெட் சிகர்களுக்கு குட் நீயூஸ் சொன்ன மெட்ரோ.! சிஎஸ்கே போட்டிக்கு இலவச பயணம்…

சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…

19 hours ago

சபாநாயகரை சந்தித்தது ஏன்? ‘இதற்காக தான் போனேன்’ – செங்கோட்டையன் பதில்.!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…

20 hours ago