#BREAKING: கல்லூரி மாணவர் சேர்க்கை- முதல்வர் ஆலோசனை..!

Published by
murugan

கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் உயர்கல்விதுறை அமைச்சருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.

பிளஸ் டூ மாணவர்களின் தேர்வு மதிப்பெண் கணக்கீடும் முறை வெளியிட்டுப்பட்டுள்ள நிலையில், கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர்பாக உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடியுடன், தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை ன் நடத்தி வருகிறார். தமிழகத்தில் வரும் ஜூலை 2-ம் வாரம் கல்லூரி சேர்க்கை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 12 வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் 9 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. இதனால் கல்லூரிகளில் உள்ள இடங்களை அதிகரிப்பது குறித்தும், கொரோனா காலம் என்பதால் அரசு கலை கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் விண்ணப்ப கட்டணத்தை குறைப்பது குறித்தும் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

வழக்கமாக தமிழகத்தில் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்தது 10 சதவீதம் பேர் தேர்ச்சி பெறாமல் இருப்பார்கள் ஆனால் இந்த வருடம் அனைவரும் தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிக மாணவர்கள் உயர்கல்வியில் சேர கல்லூரிக்கு வருவார்கள் என்பதால் இந்த ஆலோசனை பெற்று வருகிறது.

Published by
murugan

Recent Posts

“பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நள்ளிரவில் மிரட்டப்பட்டுள்ளனர்” – ஆளுநர் ஆர்.என்.ரவி.!

“பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நள்ளிரவில் மிரட்டப்பட்டுள்ளனர்” – ஆளுநர் ஆர்.என்.ரவி.!

உதகை : ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று (ஏப்.25) காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர்…

29 minutes ago

“காஷ்மீர் எனக்கு 2 சகோதரர்களை கொடுத்துள்ளது” தாக்குதலில் தந்தையை இழந்த பெண் உருக்கம்.!

கொச்சி: நாட்டையே உலுக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச்…

2 hours ago

காஷ்மீர் பயங்கரவாதிகள் ‘சுதந்திரப் போராளிகள்’.., புகழ்ந்து பேசிய பாக்., துணைப் பிரதமர்.!

இஸ்லாமாபாத் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. முதலில் இந்தியா சிந்து…

2 hours ago

லஷ்கர் – இ – தொய்பா தளபதி சுட்டுக்கொலை.! இந்திய ராணுவம் அதிரடி..!!

பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய…

3 hours ago

ஆளுநர் நடத்தும் மாநாடு : அரசு & தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் புறக்கணிப்பு.!

உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…

5 hours ago

TNPSC குரூப் 4 தேர்வு நாள் அறிவிப்பு! எப்போது தேர்வு.? எத்தனை பணியிடங்கள்.?

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …

6 hours ago