கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடந்கு அமலில் இருக்கிறது. இதனால், பள்ளி தேர்வுகள், கல்லூரி பருவ தேர்வுகள், போட்டி தேர்வுகள் என பல்வேறு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.
இதனால், அந்த தேர்வுகள் எப்போது நடக்கும் என மாணவர்கள் எதிர்நோக்கி காத்திருந்தனர். தற்போது அதற்கு பதிலளிக்கும் வகையில், கல்லூரி பருவத்தேர்வுகள் அனைத்தும், வரும் கல்வியாண்டு தொடக்கத்தில் (ஜூன்) நடைபெறும் எனவும், அதன் பிறகு அடுத்த கல்வியாண்டிற்கான பாடத்திட்டங்கள் நடத்தப்படும் எனவும் உயர்கல்வித்துறை சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : இன்று (ஏப்ரல் 10) அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் உலகம் முழுக்க ரசிகர்கள்…
விழுப்புரம் : இன்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். தற்போது வரை பாமக நிறுவனராக…
சென்னை : அஜித்குமார் நடிப்பில் இன்று குட் பேட் அக்லி திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க பொருளாதாரத்தை கருத்தில் கொண்டும், உள்நாட்டு உற்பத்தியை பெருக்கும் நோக்கிலும் மற்ற…
சென்னை : அஜித் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. பிப்.6இல்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமீபத்தில் இஸ்ரேலுக்கு 17%, ஜப்பானுக்கு 24%, கனடாவுக்கு 25%, இந்தியாவுக்கு 26%,பாகிஸ்தானுக்கு…