மாணவர்களுக்காக புதிய ஐடியாவை அறிமுகப்படுத்திய கலெக்டர்.!

Published by
murugan

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பள்ளி மாணவர்களுக்காக சிறப்பு ஆன்லைன் என்ற ஒரு தேர்வு திட்டத்தை தொடங்கி உள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகள், பொதுமக்கள் கூடம் இடங்கள் உள்ளிட்டவை  அனைத்தும் மூடப்பட்டு உள்ளது.

இதனால், பள்ளி  மாணவர்கள் அனைவரும் வீட்டில் உள்ளார். இந்நிலையில், பள்ளி மாணவர்களுக்கு பயனத்தரும் விதமாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சிறப்பு ஆன்லைன் என்ற ஒரு தேர்வு திட்டத்தை தொடங்கி உள்ளார்.

இதில், முதல் கட்டமாக 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும். இதில் பள்ளி தொடர்பான கேள்விகள் இடம்பெறும், இரண்டாம் கட்டமாக பள்ளி பாடங்கள் மற்றும் பொது அறிவு தொடர்பான கேள்விகள் கேட்கப்படும். இதில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ஊரடங்கு  முடிந்த உடன் மூன்றாம் கட்டமாக வினாடி-வினா தேர்வு நடத்தப்படும்.

இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். வரும் புதன்கிழமை ஆன்லைன் தேர்வு நடைபெறவுள்ளது. இந்த தேர்வில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.

புதன்கிழமை காலை 10 மணி முதல் 5 மணி வரை அவர்கள் தன் வீட்டிலிருந்து http://tiruvannamalai.nic  என்ற இணையதளத்தில் student online test இணைப்பை கிளிக் செய்து தேர்வு பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
murugan

Recent Posts

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

1 hour ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

2 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

2 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

2 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

3 hours ago

தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…

3 hours ago