கடந்த மாதம் 26-ம் தேதி கோவை கீரநாயக்கன் பாளையத்தில் உள்ள பூங்கா ஒன்றில் தனது காதலனுடன் 11-ம் வகுப்பு மாணவி ஒருவர் பேசி கொண்டு இருந்தபோது. அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் அந்த மாணவியின் காதலனை தாக்கி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர்.
அதில் ஒரு நபர் வீடியோ எடுத்ததாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ராகுல் , பிரகாஷ், கார்த்திகேயன் , நாராயணமூர்த்தி ஆகிய 4 பேரை முதல் கட்டமாக 28-ம் தேதி காவல்துறையினர் கைது செய்தனர். அதில் மீதம் உள்ள இரண்டு பேரில் முக்கிய குற்றவாளி மணிகண்டன் என்பவரை தேடி வந்த நிலையில் கடந்த 3-ம் தேதி கோவை மகிளா நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இதற்கிடையில் மற்றொரு குற்றவாளியான பப்ஸ் கார்த்திக்கையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆறு பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மற்றொரு மணிகண்டன் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வந்தனர்.இதையெடுத்து நேற்று மணிகண்டனையும் போலீசார் கைது செய்தனர்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…