தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகம் உள்ள மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்ததாக கோவை மாவட்டம் மாறியுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவலானது விஸ்வரூபம் எடுத்து வருகிறது.குறிப்பாக,சென்னையில் கடந்த ஒரே நாளில் 6,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால், தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
இதனைத் தொடர்ந்து,தற்போது கோவை மாவட்டத்தில் கடந்த ஒரே நாளில் 3,197 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே,தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகம் உள்ள மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்ததாக கோவை மாவட்டம் மாறியுள்ளது.இதனால், அம்மாவட்ட மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…
கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…
வாட்டிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் கத்தோலிக்க திருச்சபை போப் பிரான்சிஸ், தனது 88வது வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது…
சென்னை : டாஸ்மாக்கில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி…