கோவை மாவட்டம் குனியமுத்தூர் எனும் ஊரில் உள்ள காவல் நிலையத்தில் காவலர் ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தனை தொடர்ந்து குனியமுத்தூர் காவல்நிலையம் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு மூடப்பட்டுள்ள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டால் அவர் வசித்த பகுதி, வேலைக்கு சென்ற பகுதி சீல் வைக்கப்பட்டு வெளியாட்கள் யாரும் உள்ளே விடாமலும், அங்கிருப்பவர்களை வெளியில் அனுப்பாமலும் அவர் பழகிய அனைவர்க்கும் கொரோனா பரிசோதனையும் செய்யப்படும்.
அந்தளவிற்கு கொரோனா தொற்றுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவை மாவட்டம் குனியமுத்தூர் எனும் ஊரில் உள்ள காவல் நிலையத்தில் காவலர் ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து குனியமுத்தூர் காவல்நிலையம் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு மூடப்பட்டுள்ள்ளது. அந்த காவல்நிலையம் அப்பகுதியில் உள்ள மண்டபத்தில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில்,…
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவதற்கு எதிராக தமிழ்நாடு அரசு…
டெல்லி : வாக்காளர் பட்டியல் மற்றும் போலி வாக்காளர் அடையாள அட்டைகளில் மோசடி தொடர்பாக காங்கிரஸ் உட்பட முழு எதிர்க்கட்சியும்…
ஃபுளோரிடா : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது சகா புட்ச் வில்மோர்…
ஃபுளோரிடா : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் 9…
பெங்களூர் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஆர்சிபி ரசிகர்கள் "ஈ சாலா கப் நம்தே ...ஈ சாலா கப்…