கோவை குற்றாலத்துக்கு சுற்றுலா பயணிகள் வர தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக கோவை குற்றாலம் தொடர்ந்து மூடப்பட்டு இருந்தது. அதன் பின் கொரோனா பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து சமூக இடைவெளியுடன் ஒரு மணி நேரத்திற்கு 40 பேர் அனுமதிக்கப்பட்டனர். மேற்குத்தொடர்ச்சி மலை தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகமாக வந்ததால் கடந்த 5 ம் தேதி முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்தது.
இந்நிலையில், கோவை குற்றாலத்துக்கு சுற்றுலா பயணிகள் வர தடை நீட்டிப்பு என வனத்துறையினர் அறிவித்துள்ளது. தொடர் மழையால் கோவை குற்றாலத்தில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு பெய்த மழையால் கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
கோவை : ஈஷா யோகா மையத்தில் இன்று (பிப்ரவரி 26, 2025) மஹா சிவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : IQOO போன் என்றாலே கேம் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லலாம். விவோ நிறுவனத்துடன் இணைந்து இருக்கும்…
சென்னை : எங்கே பார்த்தாலும் டிராகன் படம் பார்த்தாச்சா? பார்த்தாச்சா என்கிற குரல் தான் கேட்டு கொண்டு இருக்கிறது. அந்த…
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
டெல்லி : கும்பமேளா நிகழ்வு என்பது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய ஆறுகள் ஒன்றாக கூடும் திரிவேணி சங்கமத்தில் 12…