கொரோனா மையம் தொடங்கிய தொடங்கிய முதல் நாளில் ஐந்து குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோவை அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான கொரோனா மையம் தொடங்கிய தொடங்கிய முதல் நாளில் ஐந்து குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளுக்கான சிறப்பு மையத்தில் அனைத்துப்படுக்கைகளும் தடையின்றி ஆக்சிஜன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா இரண்டாவது அலை பரவி வரும் நிலையில் கோவை மாவட்டத்தில் மொத்தம் தொற்று பாதிப்பு 82 ஆயிரத்து கடந்தது. கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,566 உயர்ந்தது.
நாமக்கல் : அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது இன்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.…
சென்னை -துலா ஸ்நானம் என்றால் என்ன, அதன் பலன்கள் மற்றும் ஐப்பசி மாதத்தின் சிறப்புகளை பற்றி இந்த ஆன்மீக செய்தி…
புனே : இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில்,முன்னதாக நடைபெற்ற…
சென்னை : சூர்யா நடித்துள்ள கங்குவா படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் நவம்பர் 14-ஆம் தேதி உலகம் முழுவதும்…
நாமக்கல் : மாவட்டத்தில் பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டித் தொடங்கி வைப்பதற்காகச் சென்னையிலிருந்து இன்று காலை விமானம்…
ஒடிசா : வங்கக் கடலில் உருவான புதிய புயலுக்கு டானா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு…