முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை நொளம்பூரில் 28 கோடியே 35 லட்சம் ரூபாயில் பதாளச் சாக்கடைத் திட்டம் 18 கோடி ரூபாயில் குடிநீர் திட்டம் ஆகியவற்றை காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். மேலும் சென்னை, தேனி, பெரியகுளம், கம்பம், உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 189 கோடியே 81 லட்சம் ரூபாயில் குடிநீர் திட்டம், பாதாளச் சாக்கடைத் திட்டம், சமுதாய நலக்கூடம் வகுப்பறைக் கட்டிடங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட திட்டப்பணிகளை தொடங்கி வைத்ததாகவும் அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பணிக்காலத்தில் காலமான 473 பேரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக 16 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கியதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…