கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேடு -அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!

Published by
murugan

கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேடு புகார் குறித்து 2 வாரங்களில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

கடந்த 2018-ல் முறையாக கூட்டுறவு சங்கத் தேர்தல் நடக்கவில்லை என்று திருப்பூரை சேர்ந்த விஸ்வலிங்கம்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில், மாணிக்கபுரம் புதூர் வேளாண் கூட்டுறவு சங்க இயக்குனர் பதவிக்கு போட்டியிட விண்ணப்பித்தேன். முன் கூட்டியே இயக்குனர் தேர்வு செய்யப்பட்டதாக கூறி தேர்தல் நடைபெறவில்லை.

கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு நடந்ததாக விஸ்வலிங்கம்சாமி குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாடு முழுவதும் 95% கூட்டுறவு சங்கங்களுக்கு முறையாக தேர்தல் நடத்தாமல் அதிமுகவினரே நியமனம் செய்யப்பட்டனர். அதிமுக ஆட்சிகாலத்தில் கூட்டுறவு சங்கங்களில் ரூ.9000 கோடி அளவுக்கு கடன் மோசடி நடந்துள்ளதாகவும், கடந்த ஆட்சியில் ஆளும் கட்சி நிர்வாகிகள் தலைவராக இருந்ததால் தங்கள் பினாமிகளுக்கு கடன் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, அதிமுக ஆட்சியின் போது நடைபெற்ற கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேடு புகார் குறித்து 2 வாரங்களில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Published by
murugan

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

6 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

7 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

7 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

8 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

8 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

8 hours ago