சென்னையில் அடுக்குமாடி கட்டடங்களுக்கு உட்கட்டமைப்பு மேம்பாட்டு கட்டணம் ரூபாய் 20 ஆக உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரு சதுர மீட்டருக்கு கட்டணம் ரூபாய் 198 லிருந்து 218 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுக்குமாடி கட்டடங்களுக்கு அனுமதி பெற உட்கட்டமைப்பு நிதிசெலுத்த வேண்டியது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
நெல்லை : 'குட் பேட் அக்லி' படத்திற்காக ரசிகர்கள் தொடர்ந்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக்…
சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…