தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திண்டுக்கல் பயணம் செய்கிறார்.
திண்டுக்கல் தோட்டனுாத்துவில் ரூ.17.17 கோடி செலவில், இலங்கை தமிழர்களுக்காக 321 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகளை பயனாளிகளிடம் வழங்கும் விழா நடைபெறவுள்ளது.
இன்று மாலை நடைபெறும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 321 பயனாளிகளிடம் வீடுகளை ஒப்படைக்க உள்ளார். முதல்வர் வருகையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த விழாவில் அமைச்சர் சக்கரபாணி, பெரியசாமி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…