திட்டப்பணிகளை விரைந்து முடிக்க கோரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் அணைத்து துறை செயலர்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னையில், இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு துறைகளின் செயலர்களை சந்தித்து ஆலோசித்து வந்தார். சுமார் 4 மணிநேரம் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் பல்வேரு திட்டப்பணிகள் குறித்து அந்ததந்த துறை செயலகர்களிடம் கேட்கப்பட்டது. குறிப்பாக மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏந்த அளவில் உள்ளது. சென்னையில் அதனை எதிர்கொள்ள என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிரது என கேட்கப்பட்டது.
இந்த திட்டப்பணிகளை விரைந்து முடிக்க தமிழக முதல்வர் ஸ்டாலின், அணைத்து துறை செயலர்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கடுத்ததாக, தலைமை செயலர் தலைமையில் அணைத்து துறை செயலர்களும் ஆலோசிக்கிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…