கடந்த மூன்று வருடங்களாக அறிவியல் துறையில் நன்கு செயல்பட்டு வருபவர்களுக்கு அப்துல்கலாம் விருது சுதந்திர தினத்தன்று தமிழக முதல்வர் வழங்குவது வழக்கம்.
அந்த வகையில் இந்தாண்டு அப்துல்கலாம் விருது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய தலைவர் சிவன் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. சுதந்திர தினத்தன்று அவரால் வர முடியாத காரணத்தால் இன்று அவருக்கு விருது வழங்கப்பட்டது.
இன்று சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடியை நேரில் சந்தித்து இந்த வருடத்திற்கான அப்துல்கலாம் விருதை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய தலைவர் சிவன் பெற்றுக்கொண்டார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…