பள்ளிகளுக்கு அருகாமையில், புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறது என்று பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி கூறுகையில், பள்ளிகளுக்கு அருகாமையில், புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது. புகையிலை பொருட்கள் குழந்தைகளை குறிவைத்து விற்கப்படுகிறது .எனவே புகையிலை விற்கும் கடைகளில், குழந்தைகளுக்கு விருப்பமான பொம்மைகள், மிட்டாய்கள் உள்ளிட்ட எந்த பொருட்களும் விற்பனை செய்யக்கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்றும் பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…