கரூர் அரசு மருத்துவமனையில் வேலை செய்து வரும் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கரூர்அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் சுமார் 200 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.கடந்த மார்ச் மாதம் ஒப்பந்த நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் ,தற்போது தற்போது வேறு நிறுவனத்தின் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்து வருகின்றனர்.இந்நிலையில் கடந்த மார்ச் மாதத்திற்க்கான சம்பள தொகை அவர்களுக்கு வழங்கப்படவில்லை.இது தொடர்பாக நிர்வாகத்திடம் கேட்டபோது 5-ஆம் தேதி,10 -ஆம் தேதி என்று இழுத்துக்கொண்டே சென்றுள்ளனர்.எனவே இன்று தூய்மை பணியாளர்கள் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி முன்பு சமூக இடைவெளி விட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர் மருத்துவக்கல்லூரி நிர்வாகம் ஒப்பந்த நிறுவனத்திடம் பேசி இன்று மாலைக்குள் சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவித்தது.பின்னர் பணியாளர்களின் போராட்டம் நிறைவு பெற்றது.
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்த நிலையில், …
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தார். அவர்…
ஹரியானா : மாநிலம் குருகிராமில் கடந்த ஏப்ரல் 5, 2025 அன்று, 46 வயது விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி பெற்ற ஒரு…
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…