தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டபின் வகுப்பில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டபின் வகுப்பில் சுழற்சி முறையில் முதல் நாள் 50%, 20 மாணவர்கள், அடுத்த நாள் 50% மாணவர்கள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 1ம் தேதி முதல் 9,10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அரசு திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாட்டு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற இருப்பதாக கூறியுள்ளார்.
மேலும் நீட் தேர்வு, ஜேஇஇ தேர்வு பொறுத்தளவில் கடந்த நவம்பர் மாதம் முதல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு பாடம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், நீட் தேர்வை அழிக்க வேண்டும் என்பது தான் தமிழக ரசின் நிலைப்பாடு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…