விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நாட்களில் வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.
கொரோனா வைரஸின் தாக்குதல் கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதிலும் பெருந்தொற்றாக பரவி வருகிறது. இதுவரை மூன்று கோடிக்கும் அதிகமானோர் உலகம் முழுவதிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழகத்திலும் கொரானாவின் பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே தான் செல்கிறது, இருப்பினும் மாணவர்களின் படிப்புக்காக ஆசிரியர்கள் ஆன்லைன் மூலமாக பாடங்களை கற்பித்து வருகின்றனர். 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முதல் பருவம் முடிவடைய கூடிய காலகட்டம் இது. இதனால் மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறைகள் தொடங்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவித்தது.
அதாவது 21 ஆம் தேதி முதல் 25-ம் தேதி வரை மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த கூடாது எனவும் இது அவர்களின் காலாண்டு விடுமுறை எனவும், இது மாணவர்களின்மனஅழுத்தத்தை போக்கும் எனவும் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மீறி விடுமுறை நாட்களிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…
சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…
சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின்…
வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…
விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…