ஒளிப்பதிவு திருத்த சட்டம் தொடர்பாக நடிகர் கார்த்திக் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார்.
மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து திரையுலகினர் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் கார்த்திக் இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை சந்தித்து பேசியுள்ளார். அதன் பின்பதாக செய்தியாளர்களுக்கு நடிகர் கார்த்தி பேட்டியளித்துள்ளார். அப்பொழுது பேசிய அவர், ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதாவால் திரையுலகினரின் வாழ்க்கை பாதிக்கப்படும் என கூறியுள்ளார்.
இந்த புதிய சட்டத்தால் இனி வரவுள்ள படங்கள் மட்டுமல்லாமல் ஏற்கனவே ஒளிபரப்பு செய்யப்பட்ட படங்களுக்கும் ஆபத்து தான் எனவும் கூறியுள்ளார். இது திரையுலகினரின் கருத்து சுதந்திரத்தையும் வாழ்வாதாரத்தையும் சேர்த்து பாதிக்கிறது எனவும் கூறியுள்ளார். மேலும், எங்களுக்கு தமிழக அரசின் ஒத்துழைப்பும் ஆதரவும் தேவை என்பதால் தான் நாங்கள் தமிழக முதல்வரை அணுகியிருக்கிறோம் எனவும் விளக்கமளித்துள்ளார்.
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…