ஆன்லைன் மூலம் சினிமா டிக்கெட் விற்பனை செய்வதை நடைமுறைபடுத்துவது தொடர்பாக மீண்டும் ஆலோசனை நடைபெறும் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கூறுகையில், சினிமா டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் மற்றும் விற்பனை செய்யும் வண்ணம் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் உடன் உயர் அதிகாரிகள் கொண்ட குழு ஆலோசனை நடத்தி வருகிறது.
அடுத்த வாரம் மீண்டும் ஆலோசனை நடத்தப்பட்டு முடிவு செய்யப்படும்.தொடர்ந்து ஆலோசனைக்கு பின் நல்ல முடிவு அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.திரையரங்குகளிலும் டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம், அதை கணினி மூலம் அரசு தெரிந்துக்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார்.
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…