மதுரையில் இருந்து கோவை தனியார் மருத்துவமனைக்கு ,தேனி குரங்கணி காட்டுத்தீயில் காயமடைந்த சென்னையை சேர்ந்த ஜெயஸ்ரீ, ஏர் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார். 50 சதவீத தீக்காயமடைந்த அவர், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில், கோவை கங்கா மருத்துவமனைக்கு ஜெயஸ்ரீ மாற்றப்பட்டார். கங்கா மருத்துவமனையின் ஏர் ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் மூலம் மதுரையில் இருந்து கோவைக்கு 40 நிமிடங்களில் அவர் அழைத்து வரப்பட்டார்.
தோல் சிகிச்சை சிறப்பு பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள ஜெயஸ்ரீக்கு, தனி மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். கங்கா மருத்துவமனையில் ஸ்கின் பேங்க்(skin bank) எனப்படும் தோல் சேமிப்பு வங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…