நீலகிரி மாவட்டம் உதகையில் பெருகி இருக்கும் குதிரைகளை எளிதில் அடையாளம் காண்பதற்கு அவற்றின் கழுத்தில் சிப் ஒன்று பொறுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
தமிழகத்தின் சுற்றுலா தளங்களில் முக்கியமாக இருக்கு உதகையில், குதிரைகள் மற்றும் மாடுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாக இருப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் பொதுநல அமைப்புகள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில், சர்வேதச கால்நடை சேவை அமைப்பு முதல் கட்டமாக குதிரைகளை அடையாளம் காண அவற்றின் காலத்தில் சிப் ஒன்றை பொருத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
தனி பதிவெண் கொண்ட அந்த சிப் குதிரையின் கழுத்தில் ஊசி மூலம் பொறுத்தப்பட்டு இருக்கும்.அந்த சிப்பில் , குதிரையின் பாலினம், அடையாளம் மற்றும் உரிமையாளர் விவரம் ஆகியவை இடம் பெற்றிருக்கும் என்று அந்த அமைப்பின் தலைவர் இலியானா லிட்டர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் குதிரையின் உரிமையாளர்கள் கண்டறியட்டு அடையாளம் காணப்பட்டு எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படும் என்று கூறியுள்ளனர்.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள ஒரு ஹோட்டலில் பயங்கர தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில்…
நீலகிரி : மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 20 அடுக்குமாடி குடியிருப்புகளை…
சென்னை : கடந்த ஏப்ரல் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் தவெக சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில்…
மதுரை : நேற்று மதுரை கே.கே நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிண்டர் கார்டன் எனும் தனியார் மழலையர் பள்ளியில்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து நேற்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் முப்படை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம்…
இஸ்லாமாபாத் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். அதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக, இந்தியா…