திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் சுமார் 79 லட்சத்தில், 1200 பயனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்டங்களை வழங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் , தற்போது உடுமலை பகுதியில் சின்னதம்பி யானை நிம்மதியாக இருந்து வருகிறது.மேலும் சின்னதம்பி யானையால் பொதுமக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பும் ஏற்படாதவாறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் , சின்னதம்பி யானையை அதன் போக்கிலேயே விட்டு தான் பிடிக்க வேண்டும் என்றும் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…