நாகை மாவட்டம் நம்பியார்நகர் மீனவ கிராமத்தில் சீன எரிபொருள் உருளை கரை ஒதுங்கியது
நாகை மாவட்டம் நம்பியார்நகர் மீனவ கிராமத்தில் சீன எரிபொருள் உருளை கரை ஒதுங்கியது. இந்த சிலிண்டர், மூன்றடி உயரம், 30 கிலோ எடையில் எரிவாயு நிரப்பப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சீன சிலிண்டரை கைப்பற்றி க்யூ பிரிவு மற்றும் இந்திய கடலோர காவல்படை விசாரணை மேற்கொண்டு வருகிறது. கப்பலில் இருந்து தவறி கடலில் விழுந்ததா? அல்லது கடலில் தூக்கி வீசப்பட்டதா? என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 27.09.2024) அதாவது , வெள்ளிக்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில…
சென்னை : திருப்பதி திருமலையில் நடைபெறும் பிரம்மோத்ஸவம் திருவிழாவை முன்னிட்டு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்து…
சென்னை- ஒன்பது நாட்கள் அம்பிகையை வழிபடக்கூடிய உன்னதமான திருவிழா தான் நவராத்திரி. புதிதாக கொலு வைப்பது எப்படி என இந்த…
சென்னை : நடைபெறப்போகும் ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை அணி, லக்னோ அணியின் கேப்டனான கே.எல்.ராகுலை குறி வைப்பதாக ஒரு…
சென்னை : தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அடுத்த 5 நாள்களுக்கு இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்குகளின் கொழுப்புகள் கலந்திருப்பதாக குற்றசாட்டுகள் எழுந்தன. இந்த…