நாகை கடற்கரையில் கரை ஒதுங்கிய சீன எரிபொருள் உருளை..! தீவிர விசாரணை..!

Default Image

நாகை மாவட்டம் நம்பியார்நகர் மீனவ கிராமத்தில் சீன எரிபொருள் உருளை கரை ஒதுங்கியது

நாகை மாவட்டம் நம்பியார்நகர் மீனவ கிராமத்தில் சீன எரிபொருள் உருளை கரை ஒதுங்கியது. இந்த சிலிண்டர், மூன்றடி உயரம், 30 கிலோ எடையில் எரிவாயு நிரப்பப்பட்ட நிலையில்  கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சீன சிலிண்டரை கைப்பற்றி க்யூ பிரிவு மற்றும் இந்திய கடலோர காவல்படை விசாரணை மேற்கொண்டு வருகிறது. கப்பலில் இருந்து தவறி கடலில் விழுந்ததா? அல்லது கடலில் தூக்கி வீசப்பட்டதா? என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்