இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையுமே கைபேசி அடிமைகளாக்கி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் கைபேசியுடன் செலவிடும் நேரத்தை இன்று குடும்பத்துடன் செலவிடுவதில்லை.
இந்நிலையில், நவ.14 குழந்தைகள் தினத்தன்று பெற்றோர்கள் அனைவரும் இரவு 7:30 மணி முதல் 8:30 மணி வரை தங்கள் செல்போனை அணைத்து வைத்துவிட்டு, குழந்தைகளுடன் நேரத்தை செலவளிக்குமாறு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், குழந்தைகள் தினத்தன்று பெற்றோர்கள் குழந்தைகளோடு நேரத்தை செலவழிக்க வேண்டும். 1 மணி நேரம் மின்னணு பொருட்களை தவிர்ப்பது குழந்தைகளுக்கு ஊக்கம் அளிப்பதாக அமையும் என அறிவுறுத்தியுள்ளனர்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…