இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையுமே கைபேசி அடிமைகளாக்கி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் கைபேசியுடன் செலவிடும் நேரத்தை இன்று குடும்பத்துடன் செலவிடுவதில்லை.
இந்நிலையில், நவ.14 குழந்தைகள் தினத்தன்று பெற்றோர்கள் அனைவரும் இரவு 7:30 மணி முதல் 8:30 மணி வரை தங்கள் செல்போனை அணைத்து வைத்துவிட்டு, குழந்தைகளுடன் நேரத்தை செலவளிக்குமாறு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், குழந்தைகள் தினத்தன்று பெற்றோர்கள் குழந்தைகளோடு நேரத்தை செலவழிக்க வேண்டும். 1 மணி நேரம் மின்னணு பொருட்களை தவிர்ப்பது குழந்தைகளுக்கு ஊக்கம் அளிப்பதாக அமையும் என அறிவுறுத்தியுள்ளனர்.
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…