குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்.. பெற்றோர்களை எச்சரித்த சீர்மிகு காவல்துறை..

Published by
Kaliraj
  • இந்திய திருமணச் சட்டப்படி  ஆண்களுக்கு 21 வயதும், பெண்களுக்கு 18 வயதும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • ஆனாலும் பல்வேறு தரப்பினரும் தகுந்த வயதை எட்டாமல் திருமனத்தை கட்டாயமாகவும், ஆசை வார்த்தை கூறியும் நிகழ்த்தும் நிகழ்வுகளும் நடந்தும் வருகிறது.

இதே போல் ஒரு நிகழ்வு திருப்பத்தூரில் 17 வயது ஆகும் சிறுமி ஒருவருக்கு  நடக்க இருந்த திருமணத்தை காவல்துறை தற்போது தடுத்து நிறுத்தி உள்ளது. இந்த திருமனம் குறித்த இரகசிய தகவல் மாவட்ட எஸ்.பி.விஜயகுமாருக்கு கிடைத்ததை அடுத்து அந்த சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. மேலும் சிறுமியின் பெற்றோரை அழைத்த காவல்துறையினர் குழந்தை திருமணம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர். எத்தனை விழிப்புணர்வு கொடுத்தாலும் இன்னமும் குழந்த திருமணம் நடந்து கொண்டே இருக்கிறது என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. அனைவரும் குழந்தை திருமணம் வேண்டாம் என்ற எண்ணம் சென்று சேரும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

Published by
Kaliraj

Recent Posts

டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு.!

டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு.!

தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…

10 minutes ago

ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் அருகே ட்ரோன் அட்டாக்.! பிஎஸ்எல் போட்டி மாற்றம்.!

லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…

21 minutes ago

பஞ்சாப் – டெல்லி ஐபிஎல் போட்டி – மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்.!

தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…

39 minutes ago

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

2 hours ago

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

3 hours ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

3 hours ago